ஹர்தீப் சிங் நிஜ்ஜார்: செய்தி
நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை: கனடிய காவல்துறை பல்டி
2023 ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதற்கும், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பிஷ்னோய் கேங் மீது பாய்ந்த 'ஆபரேஷன் ஹார்ட் பால்'; சீக்கியர் நிஜ்ஜார் கொலையின் பின்னணி வெளிவந்தது
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் ஹார்ட் பால்' என்ற அதிரடி வேட்டையில், இந்தியாவை அடித்தளமாக கொண்டு உலகளவில் செயல்பட்டு வந்த மூன்று முக்கிய பாதாள உலகக் குற்றக் கும்பல்களின் நெட்வொர்க் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய பிரஜைகளுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.
'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
கனடா இந்தியாவை 'முதுகில் குத்தியது': கனடாவால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் குற்றசாட்டு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தன்னை "ஆர்வமுள்ள நபராக" குற்றம் சாட்டியதற்காக கனடாவை மூத்த இந்திய தூதர் சஞ்சய் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.
'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':
தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும், நியூசிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.